தியாகோகார்சியா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை திருப்பி அனுப்புதல் சட்டவிரோதமானது

அவர்கள் சித்திரவதைக்கு மற்றும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவர் என்கிறார் சிரேஸ்ட சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் தியாகோகார்சியா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மற்றும் ஒரு சில இந்தியர்களை திரும்ப நாடு கடத்துவது சட்டவிரோதமான நடவடிக்கை என, அந்தத் தீவில் உள்ள அகதி தஞ்ச கோரிக்கையாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் மூத்த சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு திரும்பினால் அவர்கள் சித்திரவதை, மற்றும் துன்புறுத்தலிற்குள்ளாவர்கள் எனவும் அதனால் அவர்கள் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை … Continue reading தியாகோகார்சியா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை திருப்பி அனுப்புதல் சட்டவிரோதமானது